தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



eelampakkam 110 நாள் முன்பு (http://eelampakkam.blogspot.com) ஈழம் பிரிவில் பகிர்ந்துள்ளார்
கடலில் மிதக்கும் பனிக்கட்டியில் பத்திலொரு பகுதி மட்டுமே வெளியில் தெரியும். மிகுதி பத்தில் ஒன்பதும் கடலில் அமிழ்ந்திருக்கும்.கடலில் மிதக்கும் பனிக்கட்டி போன்று ஈழத் தமிழர்களின் அவலங்களில் பத்திலொரு பகுதி மட்டுமே வெளிபடுகின்றது. மிகுதி பத்தில் ஒன்பது பகுதியும் வெளிவராத துன்பமாக -அவலமாக கண்ணீர் வடிக்கும் சோகமாக அமிழ்ந்து போகின்றது. இதில் சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்களின் அவலம் முதன்மையானது. பல வருடங்களாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் விடுதலைக்காக ஏங்கி ஏங்கி தவிக்கின்றனர்.ஆனால், அவர்களின் விடுதலை தொடர்பில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படுவதாக இல்லை. நீதிமன்ற விசாரணை-தவணை ஒத்திவைப்பு என்ற பட்டோலை நீண்டு...