இடுகை பற்றிய விபரங்கள்
பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு? அமெரிக்காவின் ரப் குழுவினர் ஆய்வு | ஈழப்பக்கம்
யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டது எவ்வாறு, மக்கள் பகுதிகளிற்குள் எறிகணைகள் எந்த திசையிலிருந்து வந்தன, கண் மற்றும் உடலில் எரிவை ஏற்படுத்தும் வெடிபொருட்கள் பாவிக்கப்பட்டனவா என்பன போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய முக்கியமான விடயங்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் போர்க்குற்றங்ளுக்கான விசேட தூதுவர் ஸ்ரீபன் ரப் தலைமையிலான குழு ஆய்வு செய்துள்ளது. நேற்றுக் காலை கிளிநொச்சி இரணைமடு பகுதியை அண்டியுள்ள கிராமமொன்றில் மக்களுடன் சந்திப்பொன்றை மேற்படி குழுவினர் மேற்கொண்டுள்ளனர். காலை 10 மணிக்கு ஆரம்பமான இந்த சந்திப்பில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். இந்தச்...
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

உங்கள் பிளாக் டிராபிக் கிர்றுன்னு உயர வேண்டுமா? ~ ...

